“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” உலகம் முன்னேறினாலும் ஏர்த்தொழிலின் பின்னேதான் அது நிற்கிறது – திருவள்ளுவர்